Tuesday, May 4, 2010

.உலக அழகி...கிளியோபாட்ரா..!

உலக அழகி என்று சொல்லப்படும் கிளியோபட்ரா, உண்மையில் அழகியல்ல.அவரே சொன்னது.எகிப்திய பாரோஹ் வம்சத்தின்.கடைசி அரசி.கி.மு. 69 -30ல் வாழ்ந்தவர். மிகவும் புத்திசாலி, ராஜ தந்திரி என்றும் பாராட்டப்படுகிறார். தன தம்பியை கி.மு 51ல் திருமணம் செய்து கொண்டார். கிளியின் வயது, 18 , தம்பிக்கு.9 .கிளிக்கு 9 மொழிகள் தெரியும். அவளது காதலன் மார்க் ஆண்டனியை வரவேற்க , கப்பலில் சென்ற பொது, அவளின் கப்பலே தெரியாதபடி, அதன் மேல் வாசனை திரவிய புகை, மேகம் போல் சூழப்பட்டு இருந்ததாம்.அவளையும் பார்க்க முடியாதபடி.!. அவளைப் பார்க்க முடியாததால் , ஆண்டனி தற்கொலை செய்து கொண்டான். அதைக்கேட்ட கிளியும், தன் மேல் கண்ணாடி விரியன் பாம்பை விட்டு , பாம்பு கொத்தியதால் இறந்தாள் கிளி, .எப்போதும் தன்னை வாசனை திரவியத்தால் முழ்கடித்து கமகம என்றே இருப்பாளாம்.அவளின் காதலர்களை கவர ஒபியம் கலந்த வாசனைப் பொருட்களையே பயன்படுத்து வாளாம். கிளி பயன்படுத்திய அதே சென்ட்டைமிகவும் முயற்சி செய்து ,அதே மூலப் பொருள்களைக் கொண்டு, ஜியுசெப்பி டோனாடோ மற்றும் ஜியுலியோ அரிப்பா இருவரும் இணைந்து, அதேவாசனையை கொண்டுவந்து விட்டனர்.எப்படி
இருக்கு நம் விஞ்ஞானிகளின் திறமை..!!
.

No comments:

Post a Comment