Friday, October 5, 2012

ஆயுத எழுத்து: பல்கலைக்கழக விருது பெறும் முதல் திருநங்கை - வாழ்த்துவோம்...!

ஆயுத எழுத்து: பல்கலைக்கழக விருது பெறும் முதல் திருநங்கை - வாழ்த்துவோம்...!
வணக்கம் தோழர். பிரியாவை வாழ்த்துவோம். உலகம் எப்படி இருக்கிறது? ஒரு பெண் பலகலை விருது பெரிய விஷயமாகத்தான் உள்ளது. இவர் கல்லூரி/பல்கலையில் பாலினம் என்ற இடத்தில் என்ன போட்டிருப்பார். அதற்கு எப்படி போராடி இருப்பார் என்று பலருக்குத் தெரியாமல் இருக்கலாம்.ஒரு கல்லூரி ஆசிரியரான அதற்கான போராட்டட்த்தைஉணர முடிகிறது. மூன்றாம் பாலினமாக பிறந்தது அவர் தவறா? இந்த உலகத்தின் பார்வையை மிகவும் மாற்ற வேண்டியிருக்கிறது தோழர். பெரியார் விருதினைப் பெற உண்மைத் தகுதி இவருக்கே. லிவிங் ஸ்மைல் வித்யாவிடம் பேசினேன். ப்லகலையில் படிப்பது ஆராய்ச்சி செய்வதில் உள்ள் பிரச்சினைகளைச் சொன்னார். மூன்றாம் பாலினம் முறையாக கல்லூரியில் சேர்ந்து படிக்க, ந்ம்மைப் போன்றவர்கள்தான் முன் கை எடுத்து செயலாற்ற வேண்டும். பிரியாவை வாழ்த்துவோம்.அவருடன் இணைந்து செயல்படுவோம். உங்களுக்கு அவரைத் தெரிந்தால், என்னைத் தேவைப்பட்டால் பயன்படுத்திக் கொள்ளச் சொல்லவும். 
நன்றி தோழர். என்றும் தோழமையுடன்,மோகனா.

No comments:

Post a Comment